புதுமைப் பெண்
மனதில் ஆயிரம் கனவுகளோ டு கார்த்திக் , இன்று பெண் பார்க்க போகிறான் , அப்பா அம்மாவை முழுதாக நம்பி, தனக்கு தகுந்த பெண்ணை தேடியிருப்பர்களே ன நினைத்து
கார்த்தி இன்ஜினியரிங் முடித்து யு எஸ் சென்று எம் எஸ் படித்த பையன்
கை நிறைய சம்பாதிக்கும் அழகான இளம் வாலிபன் , அவனுக்கு அம்மா அப்பா மீது மிகுந்த நம்பிக்கை , தன கல்யாண பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்திருந்தான், 15 நாள் லீவில் ஊரிலிருந்து வந்திருக்கிறான் பெண் பார்க்க .அப்பா பரசுராமன் ஒரு லீடிங் அட்வோகட், அம்மா வாசுகி ரிடயெரெட்
பேன்கர் .பெண்ணின் பெயர் ஷக்தி , அவனுக்கு பாரதி மேல் கொள்ளை ப்ரியம் , பெயர் மிகவும் பிடித்திருந்தது , ஆயிரம் கனவுகளுடன் , அப்பா அம்மாவுடன் காரில் ஏறினான் , சக்தியுடன் பே ஸ் புக் இ எ மெயில் எதிலயும் கநெகட் ஆகவில்லை அவளை பிடித்தலோயிழ பேச கூடாது என நினைத்தான்
எல்லாவற்றையும் யோசித்து கொண்டிருக்கும் போதே அவர்கள் வீட்டு
வாசல் வந்துவிட்டது , பெண்ணின் அப்பா வரவேற்றார், வீடு மிக அழகாக இருந்தது , கார்த்திக் அனைவரோடும் ஆவலாக பேசினான் , பெண் வெளியில் வரவில்லை வாசுகி பொறுமை இழந்தாள் ," பெண்ணை வரச்சொல்லுங்கள் என்றாள் . பெண்ணுடைய அம்மா தர்ம சங்கடத்துடன் வெளியில் வந்தாள் , "பெண் பார்ப் பதை வீட்டில் சந்தையை போல வைத்துக்கொள்வதற்கு என் பெண் பிரியப்படவில்லை , இவினி ங் ஏதாவது பப் பில் மீட் செய்யலாம் என்கிறாள் என் பெண்" என்றாள் , வாசுகிக் தலை சுற்றியது , கார்த்திக் ஒரு நல்ல வேலையிலிருக்கும் நாகரீகமான பையன் , அவன் ஆபீசிலும் ஏகப்பட்ட பார்ட்டிகள் நடக்கும் , அதற்கு போவதுண்டு , ஆனால் ஒரு [பெண்ணுடன் சந்திப்பை எவ்வாறு பப்பில் துவங்குவது , அதுவும் முதல் சந்திப்பு , மிகவும் வருத்தப்பட்டாள் , "சேரி மாமி நான் உள்ளே சென்று சக்தியை பார்கிரேன் " என்றாள் சக் தி உள்ளே ஒரு சிறிய ஷா ர்ட்ஸ் போட்டுக்கொண்டு கம்ப்யு ட்டரில் முழுகி இருந்தாள் , கார்த் திக் அம்மாவின் வருகையை கண்டு கொள்ளா தது போல இருந்தாள் , வாசுகிக்கு அவமானமாய் போய் விட்டது , "கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தா ல் நன்றாக இருக்கும்மா" என்று சொன்னதற்கு , "ஆண்டி , நாம பிரக்டிகல் ஆக பேசுவோம் , நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்க போவதில்லை , கார்த்திக்கை அழைச்சுண்டு போய்பப்பில் கொஞ்சம் ஊற்றி கொடுத்தா ல் அவன் மனதில் என்ன இருக்கும் என்று தெரியும் , நான் கொஞ்சம் சாப்பிட்டால் என் மனதில் இருப்பதை அவனிடம் சொல்வேன் என்றாள் , இதை கார்த்திக் அப்பாவிடம் சொன்னால் அவர் மனது எப்படியிருக்கும் என்பதை மிகவும் உணர்ந்த வாசுகி
வெளியில் சென்று , கார்த்திக்கிடமும் , பரசுராமனிடமும் "இந்த பெண்நமக்கு ஒத்து வரா து என்றாள் .
No comments:
Post a Comment